Friday, November 25, 2011

புலம்பல்கள்

புலம்பல்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கி இருக்கிறோம்...

இக்கரைக்கு அக்கரை பச்சை....
-தமிழ்நாடு

கன்னிப்பெண் கண்ணீர் சிந்த
நீதிபதி களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்..
-பாரதம்..

ஊர் பற்றி எரிகிறது
மன்னன் பிடில் வாசிக்கிறான்...
-பாரதம்
-ரஞ்சித்குமார்

1 comment:

  1. இதைப்போல் புலம்பல்கள் ஆயிரம் உண்டென்றாலும்

    செவி மடுக்க ஆளில்லை

    தமிழகத்தையும் பாரதத்தையும் மீட்கவும் வழி இல்லை!

    ReplyDelete