அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - 35
Tamil Meaning:
பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
English meaning :
Four ills eschew and virus reach,Lust, anger, envy, evil-speech.
No comments:
Post a Comment